• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் சிலைக்கு காவி சாயம் வீசப்பட்ட விவகாரம் – ஒருவர் சரண்

July 17, 2020 தண்டோரா குழு

கோவை சுத்திராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் காவி சாயத்தை வீசி சென்றனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலிசார் கலகம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் பெரியார் சிலை மீது காவி் சாயம் வீசப்பட்ட விவகாரம்தொடர்பாக பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் படிக்க