• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண் காவலருக்கு கொரோனா தொற்று – போத்தனூர் காவல் நிலையம் மூடல்

July 7, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி காவல் நிலையம் மூடப்பட்டது.

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து,கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கப்பட்டு காவல் நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியது.

இந்நிலையில், போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு இன்று கொரானா தொற்று உறுதியானது.பெண் காவலர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து,போத்தனூர்
காவல் நிலையம் இரண்டாவது முறையாக மீீண்டும்மூடப்பட்டுள்ளது.தற்சமயம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல் நிலையம் செயல்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க