• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார் நளினி

June 21, 2017 தண்டோரா குழு

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு விரைவில் நளினி மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வருகிறார் நளினி. இவர் தன்னை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறைக்கு மனு அனுப்பிருந்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நளினியின் மனுவை தமிழக அரசுக்கு சிறைத்துறை அனுப்பி உள்ளதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து. நளினி விரைவில் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க