• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனைக்கு சீல்

June 27, 2020 தண்டோரா குழு

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமாக மருத்துவமைனை செயல்பட்டு வருகிறது. இம்’ மருத்துவ மனையின் நிர்வாகத்தை அவரது மனைவி கவனித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நிர்வாகித்து வந்த சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டர். கிருஷ்ணசாமியின் வீடு தனிமைபடுத்தபட்டது என வீட்டின் முன்பாக சுகாதார துறையினர் நோட்டீஸ் ஓட்டி உள்ளனர். அதைபோல் டாக்டர். கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க