• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புண்ணாக்கு பருத்தி கொட்டை விலை உயர்வை கட்டுபடுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

September 9, 2019

கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் தவிடு, புண்ணாக்கு,பருத்தி கொட்டை உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலையை கட்டுபடுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சமீபத்தில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு ஒரு வித தீர்வை கொடுத்தது.அதே போல் விவசாயிகளின் துணை தொழிலாளான கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில்,கறவை மாடுகளுக்கு வழங்கும் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு,பருத்தி கொட்டை ஆகிய கால்நடை தீவினங்களின் விலை உயர்வையும் கட்டுபடுத்த வேண்டும் எனவும்,அரசு இதற்கு தனி கவனம் செலுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புண்ணாக்கு,கடலை புண்ணாக்கு,பருத்தி கொட்டை ஆகியவற்றை கொண்டு வந்திருந்தனர்.

மேலும் படிக்க