• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்து இயக்கம்

July 3, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் CSW பவுண்டேசன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஆகியோர் இணைந்து “பருவத்தே பயிர் செய்வோம்” என்ற தலைப்பில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை (Tobacco Free Zone) உருவாக்கும் திட்டம், கையெழுத்து இயக்கம், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகளை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மாநகராட்சி கல்வி & பூங்கா குழுத்தலைவர் மாலதி நாகராஜ், நகர் நல அலுவலர் மரு.தாமோதரன், மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜேஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க