• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்

June 16, 2020 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் குறைகளை கேட்டறிந்தார்.
கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் 38 வார்டுக்குட்பட்ட பீளமேடு குப்பை மாற்று இடத்தின் இயந்திரம் பழுடைந்துள்ளதால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழுதடைந்த இயந்திரத்தை உடனடியாக சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

மேலும், பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

மேலும் படிக்க