• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்

June 16, 2020 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் குறைகளை கேட்டறிந்தார்.
கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் 38 வார்டுக்குட்பட்ட பீளமேடு குப்பை மாற்று இடத்தின் இயந்திரம் பழுடைந்துள்ளதால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழுதடைந்த இயந்திரத்தை உடனடியாக சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

மேலும், பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

மேலும் படிக்க