• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு டைமண்ட் விருதினை வழங்கி கெளரவித்த உலக பக்கவாத அமைப்பு

March 28, 2023 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Lபிள்யூ. எஸ்.ஓ ஏஞ்சல்ஸ் எனும் உலக பக்கவாத அமைப்பு, பக்கவாதத்திற்கு எதிராக சிறப்பான முறையில் பணியாற்றியவரும் பி.எஸ்.ஜி மருத்துவ மனைக்கு டைமண்ட் விருதினை வழங்கி கௌரவித்தது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் உள்ள 38 மருத்துவமனைகளில் சிறந்த மருத்துமனையாக தேர்வு ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ், கதிரியக்கியவியல் தலைவர் தேவானந்த், அவசர சிகிச்சை பிரிவு தலைவர் மணி சுந்தர், நரம்பியல் சிகிச்சை துறை தலைவர் பாலகிருஷ்ணன், கதிரியக்கியவியல் உதவி பேராசிரியர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க