• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கயிட் வாட்ச் எனும் கருவி வெளியீட்டு விழா

January 8, 2022 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கயிட் வாட்ச் எனும் கருவி வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருவியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மெட்டெக் நிறுவன முதன்மை செயல் அலுவலர் முத்து சிங்காரம், விஜய் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதியோர்கள், பக்கவாத நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கும் போது தவறி விழும் பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கருவியை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது நடை கண்காணிக்கப்பட்டு அவர்கள் தவறி விழுவதிலிருந்து தவிர்க்க படுவார்கள். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்லூரி பேராசிரியர் ஜெயஸ்ரீ, சுவாதி, சவுந்தரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க