• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

December 9, 2021 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 8-வது சர்வதேச, 29-வது அகில இந்திய உற்பத்தி தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது.

2 நாட்கள் நடைபெறும் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி திறன் மேம்பாடு குறித்த தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டிவி நரேந்திரன் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் உற்பத்தியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க