• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

May 17, 2017 தண்டோரா குழு

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், யோகா உள்ளிட்ட திட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாரகும் வகையில் நூல்கள் வாங்க மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிளஸ் 1 பாடத்திட்டம் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க