• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் அலுவலக அறையில் தீ விபத்து

October 17, 2017 தண்டோரா குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக அறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய தலைநகர் புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள அறை எண் 242ல்,இன்று(அக்டோபர் 17) அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 2௦ நிமிடங்கள் போராடிய பிறகு, தீயை அணைத்தனர்.

“கணினி யூபிஎஸ்சில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை”என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க