• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் அலுவலக அறையில் தீ விபத்து

October 17, 2017 தண்டோரா குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக அறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய தலைநகர் புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள அறை எண் 242ல்,இன்று(அக்டோபர் 17) அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 2௦ நிமிடங்கள் போராடிய பிறகு, தீயை அணைத்தனர்.

“கணினி யூபிஎஸ்சில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை”என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க