• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரச்சாரத்தை துவங்கிய கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா. கார்த்திக்

March 20, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா. கார்த்திக் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக வேட்பாளராக நா. கார்த்திக் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை 7 மணி அளவில் சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் தோழமைக் கட்சியான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், போன்ற தோழமைக் கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், நீலிகோணம்பாளையம், எச்ஐஎச்எஸ் காலனி போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரித்தனர்.

மேலும் படிக்க