• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் திருட்டு ஒருவர் கைது, ஒரு பைக் மீட்பு

August 14, 2021 தண்டோரா குழு

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் ஒரே நாளில் திருடு போய் உள்ளன.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ் குமார்(41). அவர் தனது பைக்கை கெம்பட்டி காலனி பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது அதை போத்தனூரை சேர்ந்த ஷேக் பக்ருதீன் திருடியுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் பக்ரூதினை கைது செய்தனர்.

அதே போல் ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ் கோர்ஸ் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் திருடு போய் உள்ளன. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க