• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாபுவா நியூ கினியாவில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

March 4, 2017 தண்டோரா குழு

பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை (மார்ச் 4) பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு கோள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை(மார்ச் 4) பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பௌகைன்விள்ளே தீவில் என்னும் இடத்திலிருந்து 12௦ கிலோமீட்டர் (75 மையில்) தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கதால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.

மேலும் படிக்க