• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அறிவிப்பு

March 29, 2018 தண்டோரா குழு

பராமரிப்புப் பணிக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 15 நாட்களுக்கு மூடப்படுகிறது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க