பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.இதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம்:
விருதுநகர் மாவட்டம் 98.55%.
ராமநாதபுரம் மாவட்டம் – 98.16 %.
ஈரோடு மாவட்டம் – 97.97%.
தூத்துக்குடி மாவட்டம் – 97.16%.
நாமக்கல் மாவட்டம் – 96.54% .
சிவகங்கை மாவட்டம் – 97.02% .
நெல்லை மாவட்டம் – 96.35% .
திருப்பூர் மாவட்டம் – 97.06% .
தேனி மாவட்டம் – 97.10% .
கோவை மாவட்டம் -96.42% .
கன்னியாகுமரி மாவட்டம் – 98.17 % .
திருச்சி மாவட்டம் – 96.98%
கரூர் மாவட்டம் – 95.20% .
மதுரை மாவட்டம் – 94.63%
பெரம்பலூர் மாவட்டம் – 94.98%
சென்னை மாவட்டம் -91,86 %.
சேலம் மாவட்டம் – 97.07% .
திண்டுக்கல் மாவட்டம் – 94.44 % .
தஞ்சாவூர் மாவட்டம் – 95.21% .
தருமபுரி மாவட்டம் – 94.25%
புதுக்கோட்டை மாவட்டம் – 96.166%
நீலகிரி மாவட்டம் – 92.06% .
திருவண்ணாமலை மாவட்டம்- 91,26%
காஞ்சிபுரம் மாவட்டம் – 88.85% .
திருவாரூர் மாவட்டம் – 91.47% .
அரியலூர் மாவட்டம் – 88.48%
நாகை மாவட்டம்- 91.40% .
கிருஷ்ணகிரி மாவட்டம் 2ம்- 93.12% .
திருவள்ளூர் மாவட்டம் ம்- 91.65% .
விழுப்புரம் மாவட்டம் – 91.81% .
வேலூர் மாவட்டம் 88.91% .
கடலூர் மாவட்டம் 88.77% .
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு