• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டியலில் இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை காக்க மனு

August 24, 2020 தண்டோரா குழு

பட்டியலில் இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

பட்டியலின மாணவ மாணவிகளின் அழகான தேசிய பட்டியல் இன ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்டியலின மாணவ மாணவிகளின் சேர்க்கை உறுதிப்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதேபோல் தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் மற்றும் மற்ற குழு கூட்டங்களையும் நடத்திட வேண்டுமென்றும் பட்டியலின மாணவ மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர பாஜக மாவட்ட எஸ்சி அணியின் தலைவர் விவேக் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்டியலின மாணவ மாணவிகளின் பாதிப்பு அடையாமல் பள்ளி சேர்க்கை கல்லூரி சேர்க்கை காலங்களில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழுக்கள் மூலம் ஆய்வு செய்து பட்டியலின மாணவ மாணவிகள் பாதிப்படையாத வண்ணம் உதவி செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆண்டு குழுக்கள் மூலம் ஆய்வு பணி செய்யவில்லை என்றும் இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் அனைத்து குழுக்களும் முறையாக செயல்பட்டு பட்டியலின மேம்பாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க