• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்டாசு வெடிக்க விற்க தடை !

October 9, 2017 தண்டோரா குழு

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தர தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதினால் மாசு அதிகமாவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீபாவளியன்று தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பட்டாசு விற்பனையை டெல்லியில் தொடரலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க