• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேபாள்-இந்தியா இடையேயான பாரா அமர்வு எரிபந்து போட்டி, தங்கப் பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்

February 27, 2023 தண்டோரா குழு

நேபாளில் நடைபெற்ற பாரா அமர்வு எரிபந்து போட்டியில் தங்க பதங்களை வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.நேபாள்-இந்தியா இடையேயான இரண்டு நாள் போட்டியாக கடந்த 19மற்றும்20ஆம் தேதியன்று நேபாளில் உள்ள காரமண்டோவில் பாரா அமர்வு எரிபந்து போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சதீஷ்குமார், மோகண்குமார் உட்பட ஆகிய இருவர் தேர்வாகி மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் போட்டியில் பங்கேற்றனர்.மொத்தமாக இந்தியா சார்பில் 14வீரர்கள் பங்கேற்று விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க