• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் போராட்டத்திற்கு தடை இல்லை

September 9, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நடக்கும் எதிர்ப்பு போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதாவது,

நீட் தேர்வுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம்.அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.மேலும்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தாலும், சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடைப்பெற்றாலும் தமிழக தலைமைச் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க