• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது உச்சநீதிமன்றம் அறிவிப்பு

August 10, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் மே 7ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் முடிந்து முடிவுகளும் வெளியாகி, இப்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன்? என சிபிஎஸ்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.மேலும்,நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது எனவும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்களே அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி,வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க