• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்மலா தேவிக்கு சென்னையில் குரல் மாதிரி சோதனை நடத்த கோரிய வழக்கு ஒத்திவைப்பு

June 22, 2018 தண்டோரா குழு

நிர்மலா தேவிக்கு சென்னையில் குரல் மாதிரி சோதனை நடத்த கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்து சென்று குரல் மாதிரி சோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணையில் நிர்மலா தேவி தரப்பு பதிலையும் கேட்க வேண்டும் என்பதால். அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வத்தது. அப்போது நிர்மலா தேவி தர ப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை திங்கட்கிழமை நன்பகல் 2.15 ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க