• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்பயா பாலியல் கொலை வழக்கின் தண்டனை குறித்து கிரண்பேடி டுவீட்

July 9, 2018 தண்டோரா குழு

நிர்பயா பாலியல் கொலை வழக்கை திறம்பட கையாண்ட டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் இறுதியில் நீதி வென்றுள்ளது.இதுபோன்ற அரிதினும் அரிதான வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கைத் திறம்படக் கையாண்ட அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு நன்றி.நீதித்துறை மற்றும் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்க இது மிகச் சிறந்த வழக்காகும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க