• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை டாஸ்மாக் போரவங்க கவனத்துக்கு – வயது – நேரம் முக்கியம் !

May 6, 2020

மதுக்கடைகளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வயதினருக்கு மது விற்பனை செய்யவேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊராடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன.
வழக்கமான நேரத்தை விட நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் டாஸ்மாக் கடையை திறந்தால் தனிமனித விலகலை கடைபிடிக்க முடியாது என பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூடுவதை தடுக்க வயது வாரியாக வாடிக்கையாளர்கள் வந்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை

40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி

இது தொடர்பாக சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களின் காவல் துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க