• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக வழக்கு

November 26, 2021 தண்டோரா குழு

கோவை துடியலூர் முத்துநகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தை அதிமுக நிர்வாகி அனுபவம் ரவி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக வனப்பகுதியில் உள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை வசிக்க விடாமல் இடையூறு செய்ததாகவும் நரிக்குறவ சமுதாயம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் இன்று நடைபெற்றது அப்போது அந்த குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும் படிக்க