• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து திருட்டு

June 16, 2017 தண்டோரா குழு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த விக்னேஷ்புரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அருகில் இருந்த ஒரு வீட்டிலும் பின் பக்க கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர்.

இரண்டு வீட்டிலும் வெளியூர் சென்றுள்ளதால் அவர்கள் வந்தவுடனே திருட்டுப் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரிய வரும். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க