• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து திருட்டு

June 16, 2017 தண்டோரா குழு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த விக்னேஷ்புரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அருகில் இருந்த ஒரு வீட்டிலும் பின் பக்க கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர்.

இரண்டு வீட்டிலும் வெளியூர் சென்றுள்ளதால் அவர்கள் வந்தவுடனே திருட்டுப் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரிய வரும். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க