• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கை வாக்கெடுப்பு – திமுக மனு

September 12, 2017 தண்டோரா குழு

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்திருந்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி தினகரன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் சந்தித்த நிலையில் திமுக சார்பில் தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ஆளுநரிடம் இதுதொடர்பாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க