• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை அமலாபால் கார் வாங்கியது குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிரண்பேடி

October 30, 2017 தண்டோராகுழு

போலி முகவரியில் நடிகை அமலாபால் கார் வாங்கியது குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்திரவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் புதுசேரியில் 1 கோடிக்கும் அதிகமான விலையில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை புதுச்சேரியில் தன்னுடைய நிரந்தர முகவரி என கூறி பொய்யான முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாகனம் வாங்கி வரி ஏய்ப்பு செய்த அமலாபால் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு விட்டுள்ளார்.மேலும் இனி வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுசேரியில் வாகனம் வாங்குவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க