• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம்

April 7, 2018 தண்டோரா குழு

மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகா் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மான்கள் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம்  5  ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தனக்கு ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த ஜாமீன் மனு மீதான வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிபதிகள், சல்மானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க