• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனி மகளுக்கு கேரளாவில் அழைப்பு !

October 28, 2017 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர் தோனியின் குழந்தைக்கு கவுரவம் அளிக்கும் வகையில் கேரள கோயில் விழாவுக்கு தலைமையேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 2 வயது மகள் ஸிசா. மோகன்லால் நடித்த அத்வைதம் என்ற திரைப்படத்தில் அம்பப்புழா உன்னி கண்ணோடு நீ என்ற பாடலை டோனியின் மகள் ஸிவா மலையாளத்தில் பாடியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்த பாடல் மூலம் கேரளமாநிலம் ஆழப்புலா மாவட்டம் அம்பலப்புழா உன்னிகிருஷ்ணன் கோயிலும் உலக அளவில்பிரசித்தி பெற்றுவிட்டது.

இதையடுத்து,இக்கோயிலில் ஜனவரி 14-ம் தேதி அன்று நடைபெறும், கலவம் திருவிழாவிற்கு தலைமையேற்கவும் குழந்தை ஸிவாவை கெளரவிக்கவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை திருவாங்கூர்தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க