• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழிற்சாலை பணியாளர்களுக்கு 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு

August 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தொழில் மையம், தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து தடுப்பூசி முகாம் மூலம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுவரை தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து சுமார் 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தொழிலாளர்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொழில் கூட்டமைப்புகளுக்கு தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தங்களது விருப்பத்தினை உடனடியாக தொழில் கூட்டமைப்புகளுக்கோ அல்லது கோவை மாவட்ட தொழில் மையத்திற்கோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 8925533934, 8925533935, 8925533936.

மேலும் படிக்க