• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய ஊட்டச்சத்து வாரம்;ஊட்டச்சத்து உணவு வகைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன்

September 1, 2021 தண்டோரா குழு

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல்வாரம் ‘தேசிய ஊட்டச்சத்து வாரமாக’ கொண்டாடப்பட்டு வருகின்றது. அதாவது செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது.

இதன்படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உருவாக்கி ஊட்டச்சத்து உணவு வகைகளை கலெக்டர் சமீரான் பார்வையிட்டார்.

இது குறித்து அரசு துறை அதிகாரிகள் கூறுகையில்,

வறுமையின் காரணமாக போதிய ஊட்டமின்மையும்,அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன.இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால் அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும்,உற்பத்தித்திறனும் குறைந்து ஏழ்மை தொடர்கிறது.

இந்த சுழற்சி இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதை தவிர்க ஒரு வாரம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந் நிகழ்வு நடத்தப்படுகிறது.இதை ஒட்டி இன்று புள்ளிகள் திறக்கப்பட்டதால் அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க