• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளைஞர் தங்கம் வென்று சாதனை

January 5, 2025 தண்டோரா குழு

6வது தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டி ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியை சார்ந்த நடைபாதை இளநீர் வியாபாரியான முருகன் மற்றும் முனீஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் எம்.திலகவர்ஷன் தமிழகத்திற்கு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

திலக வர்ஷன் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குவான்கிடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்,கடந்தாண்டு இவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க