• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசியக் கொடியை அவமதித்ததாக பிரியங்கா சோப்ரா மீது புகார்

August 18, 2017 தண்டோரா குழு

இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீது புகார் எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து, அதன் மேல்,இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்துக்கொண்டு, அதை பறக்க விடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதைக் கண்டித்து, அவருக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் புகைப்படத்தை வெளியிட்டதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க