• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலங்கானாவில் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு

September 13, 2017 தண்டோரா குழு

தெலங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்கிற்கு பதிலாக ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க