• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெறி படத்தால் நஷ்டமா? இயக்குநர் அமீர் விளக்கம்.

April 20, 2016 தண்டோரா குழு

இயக்குநர் அமீர் மதுரையில் தெறி படத்தின் விநியோகஸ்தராக செயல்பட்டார். இந்தநிலையில் தெறி படத்தினால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அமீர் பெயரில் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியாகி வைரலாகியது.

படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தெறி படத்தால் தமக்கு நஷ்டம் என அமீர் கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பியது.

இதனை தொடர்ந்து இந்தத் தகவலை அறிந்த இயக்குநர் அமீர், பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்த சமூகவலைத் தளங்ககளிலும் தமக்குக் கணக்கு இல்லை எனவும், விஜயை பிடிக்காதவர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுவதாவும் குற்றம்சாற்றினார்.

மேலும் தெறி படத்தின் வசூலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்று அறிக்கை வெளியிட்டார்.

மேலும் படிக்க