• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

February 28, 2017 தண்டோரா குழு

தென் மாவட்டங்களின் கடலோரhd பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் திங்கட்கிழமை கூறியதாவது:

“வடகிழக்கு பருவ மழைக்காலம், ஜனவரி 4-ம் தேதி முடிந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும்,லேசான மழை பெய்யலாம்.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்த பட்சம் 23, அதிகபட்சம், 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்”.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க