• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஷூமா ராஜினாமா

February 15, 2018 தண்டோரா குழு

தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஷூமா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா கடந்த 2009ம் ஆண்டு பதவியேற்றார்.இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததையடுத்து, அவர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது.இந்நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது.இதனையடுத்து ஜேக்கப் ஷூமா இன்று  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும்,கடந்த 2008ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகியும் இதே போல ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க