• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் – மு.க.ஸ்டாலின்

May 16, 2017 தண்டோரா குழு

தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் நடைப்பெற்றது.இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தமிழக சட்டசபை தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும். கருணாநிதி வைரவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும்போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு முறையான பதில் வரவில்லை என்றால் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி அதற்கான பணியில் ஈடுபடுவோம் என கூறினார்.

மேலும் படிக்க