• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்

July 6, 2017 தண்டோரா குழு

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியினை ரத்து செய்யக் கோரி திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 4நாட்களாக திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட காரணத்தினால் இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது.மேலும், இரட்டை வரிவிதிப்புக்கு எதிராக நடந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டதால், நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க