• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஊழியர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம்

March 21, 2018 தண்டோரா குழு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று(மார்ச்21)கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் பெண் அரசு ஊழியர்களிடம் தரைகுறைவாக பேசியுள்ளார்.இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று வேலூர்,விழுப்புரம்,தர்மபுரி,காஞ்சிபுரம்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து கோவை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்க்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க