• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஊழியர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம்

March 21, 2018 தண்டோரா குழு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று(மார்ச்21)கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் பெண் அரசு ஊழியர்களிடம் தரைகுறைவாக பேசியுள்ளார்.இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று வேலூர்,விழுப்புரம்,தர்மபுரி,காஞ்சிபுரம்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து கோவை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்க்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க