• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ரயிலில் சென்ற கமல்ஹாசன்

April 3, 2018 தண்டோரா குழு

நாளை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் கமல்ஹாசன் திருச்சி புறப்பட்டார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  இதில் கலந்து கொள்வதற்கான சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க