• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

November 3, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளது.

சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக அரசு மீது அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் தனசேகரன் 2 பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க