• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவில் இணைந்த கோவை அதிமுக முன்னாள் மேயர்

December 21, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் முக ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைந்தார்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளராகவும் கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும் இருந்தவர் கணபதி ப. ராஜ்குமார். இவர் சமீப நாட்களாக அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார்.இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்,கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ப. ராஜ்குமார் அதிமுகவில் இருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன்,துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ ஆகியார் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க