• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் 420 என்று இதனால் கூட சொல்லி இருக்கலாம் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் விளக்கம்

August 12, 2017 தண்டோரா குழு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 420 என டிடிவி தினகரன் சொல்லியது வாய்தவறி வந்த வார்த்தைகள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

டிடிவி தினகரன் வாய்த்தவறி பேசிய வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம். 420 என கூறியதற்கு அவரே விளக்கம் அளித்துவிட்டார் என்றார்.மேலும்,அதிமுகவில் நடப்பது அண்ணன்-தம்பி சண்டை என்றும், விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க