• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

August 24, 2017 தண்டோரா குழு

அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே,போஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே,போஸ் வெற்றியை எதிர்த்து திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து, இடைதேர்தலின் போது வேட்புமனு ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இருந்ததை ஏற்று சின்னத்தை ஒதிக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க