• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் விவசாயம், சினிமா இறந்து கொண்டிருக்கிறது – விவேக்

March 16, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீரின்றி இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.அதைப்போல் சினிமா துறையினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள் விவசாயம் மற்றும்  சினிமா. அதை அழிப்பது வறண்ட நீர் நிலை,காணாமல் போன ஆறுகள், மரங்கள்,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க