• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமனம்

April 20, 2017 தண்டோரா குழு

டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்களை நியமத்து ஆளுநர் வித்யாசாகர்ராவ் உத்தரவிட்டுள்ளர். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து புதிய உறுப்பினர்களாக ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் , சுப்பையா, பாலுசாமி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க